attacked by electricity

img

மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலி

அரூர் அருகே மின்சாரம் தாக்கியதில் தந்தை, மகன் ஆகிய இருவரும்  உயிரிழந்த னர். தருமபுரி மாவட்டம், அரூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சௌந்தரராஜன் (60), ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். இவரது மகன் கௌதம் (27). சனியன்று காலை வீட்டில் உள்ள கழிப்பறைக்கு  செல்வதற்காக, கௌதம் மின் விளக்கின்  சுவிட்சையை போட்டுள்ளார்